20 எளிமையான திருக்குறள் | Easy Thirukkural In Tamil
Thirukkural:வணக்கம் நண்பர்களே.!! நம் அனைவருக்கும் திருக்குறள் என்றல் தெரியும் உலகின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் இலக்கிய நூல் திருக்குறள.திருக்குறளைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
Easy Thirukkural In Tamil
திருக்குறள் திருவள்ளுவர் எழுதிய இந்த நூலானது உலகில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் இலக்கியம் நூலாகும்.1330 குறள்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது.1330 குறள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அர்த்தங்களும் திருக்குறளில் உள்ளது.
திருக்குறள் அறம் பொருள் இன்பம் அல்லது காமம் என் இனம் பெரும் பிரிவுகளை கொண்டதால் இது முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்குறள்
திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் ஒவ்வொரு அதிகாரங்களுக்கும் பத்து குரல்களை கொண்டு மொத்தமாக 1330 குறள்களை கொண்டுள்ளது.
உத்தரவேதம், திருவள்ளூவம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வ நூல், வள்ளுவமாலை, முப்பால், தமிழ்மறை, தமிழ்மனு நூல், திருவள்ளுவப் பயன் மற்றும் பொதுமறை என திருக்குறளுக்கு பல பெயர்கள் உள்ளது.
Thirukkural Adhikaram In Tamil
திருக்குறள் மொத்தமாக 1330 குறள்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது.அறம்,பொருள்,இன்பம் அல்லது காமம் என் இனம் பெரும் பிரிவுகளை கொண்டதால் இது முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
அறத்துப்பால்
அறத்துப்பால் இதில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளது.பாயிரவியல் 4 அதிகாரங்கள்,இல்லறவியல் 20 அதிகாரங்கள், துறவறவியல் 13 அதிகாரங்கள்,ஊழியல்1 அதிகாரம் 4 இயல்களைக் கொண்டு மொத்தமாக 38 அதிகாரங்களையும் 350 குறல்களையும் கொண்டுள்ளது.
பொருட்பால்
பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளது. அரசியல் இயல் 25 அதிகாரங்கள், அமைச்சு இயல் 32 அதிகாரங்கள், ஒழிபு இயல் 13 அதிகாரங்கள் என மூன்று இயல்களைக் கொண்டு மொத்தமாக 70 அதிகாரங்களையும் 700 குறல்களையும் கொண்டுள்ளது.
இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால்
இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் மொத்தமாக 25 அதிகாரங்களை கொண்டுள்ளது.களவியலில் 7 அதிகாரங்கள்,கற்பியலில் 18 அதிகாரங்கள் என 2 இயல்களை கொண்டு மொத்தமாக 25 அதிகாரங்களையும் 250 குறல்களையும் கொண்டுள்ளது.
20 Easy Thirukkural In Tamil | எளிமையான திருக்குறள்
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
2.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
3.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
4.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
5.இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
6.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
7.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
8.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
9.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
10.யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
11.இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவர்ந் தற்று
12.தீயினால் சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு
13.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் -அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
14.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் -அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
15.ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
16.காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
17.இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
18.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
19.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
20.அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
Read Also:
திருவள்ளுவர் பற்றிய முழு விவரம் | Thiruvalluvar History in Tamil
தொல்காப்பியம் | Tholkappiyam Varalaru
வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil
காமராஜர் பற்றிய முழு தகவல்கள் | kamarajar History in Tamil