கீரை கனவில் வந்தால் என்ன பலன் | Keerai kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
உடம்பு வலி, காய்ச்சல் உடல் அசதியாக இருப்பது போன்றவற்றைக்கே மருத்துவரிடம் செல்வம் அந்த மருத்துவர் உடம்புக்கு சத்தான உணவுகளை சாப்பிட சொல்வார்கள் அதிலும் குறிப்பாக கீரை வகைகளை சேர்த்துக்கொள்ள சொல்வார்கள் அப்படிப்பட்ட கீரை கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கீரை கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளை விட கீரைகள் தான் அதிக பயன்கள் இருக்கிறது அப்படிப்பட்ட கீரை கனவில் வந்தால் கனவு காண்பவர் ஏதோ ஒரு செயலை செய்வதற்கு கவலையாக இருப்பார் அந்த செயல் வெற்றிகரமாக நடந்து முடிந்த உங்கள் கவலைகளை போக்கிவிடும்.
முருங்கை கீரை கனவில் வந்தால் என்ன பலன்
முருங்கைக் கீரை கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்க்கையில் தனக்கு வரும் நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளவும், சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் இந்த கனவு உணர்த்துகிறது.
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன் |
மணத்தக்காளி கீரை கனவில் வந்தால்
மணத்தக்காளி கனவில் வந்தால் கனவு காண்பதற்கு தங்க நகை வாங்கும் யோகம் கிடைக்கும். மணத்தக்காளி கனவில் வந்த பின்பு தங்கம் வாங்கினால் உங்களுக்கு செல்வங்கள் சேரும்.
கறிவேப்பிலை கனவில் வந்தால்
கருவேப்பிலை கனவில் வந்தால் கனவு காண்பவர் தனது அன்புக்குரியவரிடம் முழுமையான அன்பை காட்டுவார். கனவு காண்பவர் நல்ல விழிப்புணர்வுடன் இருப்பார்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் |
தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன் |
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன் |
வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் |