சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Saappiduvathu Pol Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
ஒரு மனிதனுக்கும் உணவு என்பது அவசியமான ஒன்றாகும். சாப்பிடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.ஒரு மனிதனுக்கும் உணவு என்பது அவசியமான ஒன்றாகும். சாப்பிடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். எந்த ஒரு செயல் செய்தாலும் அந்த செயலில் வெற்றி கிடைக்கும். திடீரென்று யோகம் வரும்.
அசைவம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அசைவம் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும். பண வரவுகள் அதிகரித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.
தேன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தேன் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். பண வரவுகள் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கறி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
மீன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
மீன் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அளிக்கலாம். தொழில் செய்து கொண்டிருப்பவர்களால் இருந்தால் தொழிலில் லாபம் கிடைத்து பண வரவுகள் அதிகரிக்கும்.
மாம்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
மாம்பழத்தை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் திருமணம் ஆகாதவராக இருந்தால் கூடிய விரைவில் நல்ல வரன் கிடைத்து திருமணம் ஆகும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.
வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் இதனால் வரை உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும். நீங்கள் எதிர்பார்த்த அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடந்து முடியும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
கீரை கனவில் வந்தால் என்ன பலன் |
இறைச்சியை கனவில் கண்டால் என்ன பலன் |
காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் |