நெல் கனவில் வந்தால் என்ன பலன் | Nel Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
உலகத்தில் யாராக இருந்தாலும் உணவு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட உணவுகளையும் நெல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நெல் கனவில் வந்தால் என்ன பலன்
நெல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வருமானம் அதிகரிக்கும் குடும்பத்தில் ஏதோ ஒரு சுப காரியம் நடக்கப் போகிறது என்று இந்த கனவு உணர்த்துகிறது.
நெல் அறுப்பது போல் கனவில் வந்தால்
நெல் அறுப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்.
சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
நெல் விற்பது போல் கனவில் வந்தால்
நெல் விற்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பண இழப்பீடுகள் ஏற்படும் அதனால் தொழிலில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால் அதை கொஞ்ச காலத்திற்கு தள்ளி போடுவது நல்லது.
நெல் வாங்குவது போல் கனவில் வந்தால்
நெல் வாங்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு பல நன்மைகள் நடக்க இருப்பதையும் குடும்பத்தில் ஏதோ ஒரு சுப நிகழ்ச்சி நடக்க இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
வளர்ந்த நெல் கனவில் வந்தால்
வளர்ந்த நெல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்க்கையில் ஏதோ ஒன்று சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பார்.அவர் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பார்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கீரை கனவில் வந்தால் என்ன பலன் |
இறைச்சியை கனவில் கண்டால் என்ன பலன் |
காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன் |