Homeஆன்மிகம்அரிசி கனவில் வந்தால் என்ன பலன் | Arisi kanavil vanthal

அரிசி கனவில் வந்தால் என்ன பலன் | Arisi kanavil vanthal

அரிசி கனவில் வந்தால் என்ன பலன் | Arisi kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அரசினால் செய்யப்பட்ட உணவுகளை தான் சாப்பிட்டு வருகிறார்கள் அப்படிப்பட்ட அரிசி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அரிசி கனவில் வந்தால் என்ன பலன் | Arisi kanavil vanthal

அரிசி கனவில் வந்தால் என்ன பலன்

அரிசி கனவில் வந்தால் கனவு காண்பவர் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றி மட்டும்தான் கிடைக்கும். கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் பண வரவுகள் அதிகரித்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

- Advertisement -
அரிசி வாங்குவது போல் கனவில் வந்தால்

அரிசி வாங்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்க்கைக்கு ஆடம்பரமான பொருட்களை வாங்காமல் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்குவதற்கும் அதற்கு தேவைப்படும் பணத்தை மட்டும் செலவிடுவதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.

அரிசி புட்டு கனவில் வந்தால்

அரிசி புட்டு கனவில் வந்தால் கனவு காண்பவர் வேலை செய்து கொண்டு இருக்கிறார் என்றால் அவருக்கு வேலை செய்யும் இடத்தில் பணி உயர்வு மற்றும் சம்பளம் அதிகரிக்கும்.

- Advertisement -
சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அரிசியை கழுவுவது போல் கனவில் வந்தால்

அரிசியை கழுவுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை இருந்திருக்கும்.அந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யோசித்து அந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக வெளி வருவதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.

அரிசி கனவில் வந்தால் என்ன பலன் | Arisi kanavil vanthal

அரிசியில் சமைப்பது போல் கனவில் வந்தால்

அரிசியில் சமைப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் தனக்கு கிடைத்த செல்வ வளங்களை தானே மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் கொடுத்து உதவும் குணம் கொண்டவராக இருப்பார்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

கறி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
இறைச்சியை கனவில் கண்டால் என்ன பலன்
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன்
கீரை கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR