Homeஆன்மிகம்கடல் கனவில் வந்தால் என்ன பலன் | Kadal kanavil vanthal

கடல் கனவில் வந்தால் என்ன பலன் | Kadal kanavil vanthal

கடல் கனவில் வந்தால் என்ன பலன் | Kadal kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.

கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.அப்படி கனவில் உலகத்தின் மிகப்பெரிய நீர் தேக்கமான கடல் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கடல் கனவில் வந்தால் என்ன பலன்

கடல் கனவில் வந்தால் கனவு காண்பவர் பெண்ணாக இருந்தால் அவரின் அன்புக்குரியவர்களிடமிருந்து அதிக பாசம் கிடைக்கும்.அதாவது திருமணம் ஆனவராக இருந்தால் தனது கணவரிடம் இருந்து அதிக பாசம் கிடைக்கும். திருமணம் ஆகாதவராக இருந்தால் தனது அன்புக்குரியவர்களிடமிருந்து அதிக பாசம் கிடைக்கும்.

கடல் கனவில் வந்தால் என்ன பலன் | Kadal Kanavil Vanthal

- Advertisement -
கடல் நீர் கனவில் வந்தால்

கடல் நீர் கனவில் வந்தால் கனவு காண்பவரின் மன உணர்ச்சிகளை பற்றி குறிக்கும் அதாவது மனதில் உள்ள ஆசைகள், தேவைகள் ஆகியவற்றை குறிக்கும்.

கடலில் மீன் பிடிப்பது போல் கனவில் வந்தால்

கடலில் மீன் பிடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் திருமணமான பெண்ணாக இருந்தால் அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தால் விரைவில் குழந்தை வரம் கிடைக்கும்.

- Advertisement -
கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன்
கடற்கரை கனவில் வந்தால்

கடற்கரை கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்க்கையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறார் என்று அர்த்தம். அவருக்கு வாழ்வில் நல்ல சூழ்நிலை கிடைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். கனவு காண்பவர் திருமணம் ஆகாதவாராக இருந்தால் நல்ல வாழ்க்கை துணை கிடைத்து வாழ்வில் முன்னேறுவார்கள்.

கடல் நீரில் மூழ்குவது போல் கனவில் வந்தால்

கடல் நீரில் முழுவது போல் கனவில் வந்தால் உங்களின் அன்புக்குரியவர்கள் உங்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கடல் கனவில் வந்தால் என்ன பலன் | Kadal Kanavil Vanthal

கடல் நீரில் குதிப்பது போல் கனவில் வந்தால்

கடல் நீரில் குடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் தனது மனதில் இருக்கும் எண்ணங்களை பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் என்று அர்த்தம்.

கடல் மேல் பனிக்கட்டி இருப்பது போல் கனவில் வந்தால்

கடல் மேல் பனிக்கட்டி இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மீது வெளி சொல்லாமல் மனதிற்குள் கோபமாக உள்ளார்.

கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்

கடல் பொங்கி வருவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

மீன் கனவில் வந்தால் என்ன பலன்
தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன்
மண் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR