Homeஆன்மிகம்கனவு பலன்கள்காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kaikarigal Kanavil Vanthal

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kaikarigal Kanavil Vanthal

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kaikarigal Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம்.

- Advertisement -

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.

கனவில் கத்திரிக்காய், முருங்கைக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

பொதுவாக காய்கறிகள் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் நமக்கு கிடைக்கும் செல்வங்கள், நம்முடைய விருப்பங்கள் பற்றி, விரும்பாத சிலவற்றை உணர்த்தியும்,வாழ்வில் புதிய தொடக்கம் வருவதை இந்த கனவு உணர்த்துகிறது.

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kaaikarikal Kanavil Vanthal

- Advertisement -
வித்தியாசமான காய்கறிகள் கனவில் வந்தால்

வித்தியாசமான காய்கறிகள் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு அதிர்ச்சி அடையும் வகையில் மகிழ்ச்சி செய்தி வரும் அப்படி வரும் பொழுது சிரிப்பின் மூலம் கண்களில் இருந்து தண்ணீர் வரும் தருணம் ஏற்படும்.

தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
நிறைய காய்கறிகள் கனவில் வந்தால்

நிறைய காய்கறிகள் கனவில் வந்தால் கனவு காண்பவர் அதிக முயற்சி எடுக்காமலே செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -
கூடை நிறைய காய்கறிகள் கனவில் வந்தால்

கூடை நிறைய காய்கறிகள் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கும்.

காய்கறிகளுடன் பழங்கள் இருப்பது போல் கனவில் வந்தால்

காய்கறிகளுடன் பழங்கள் இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்வில் யாரோ ஒருவருக்கு நல்லது செய்து இருந்தால் அவர்கள் மூலம் இப்போது உங்களுக்கு நல்லது நடக்கும்.

தக்காளி கனவில் வந்தால்

தக்காளி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்வில் புதிய நிலைக்கு உயர்வீர்கள். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது வெற்றிகரமாக நடந்து முடியும். வாழ்வில் செல்வ செழிப்புகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

வெங்காயம் கனவில் வந்தால்

வெங்காயம் கனவில் வந்தால் கனவு காண்பவர் கவனமாக இருக்க வேண்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பிரச்சனைகள் வர இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kaaikarikal Kanavil Vanthal

வெள்ளரிக்காய் கனவில் வந்தால்

வெள்ளரிக்காய் கனவில் வந்தால் கனவு காண்பவர் நிறைவேறாத ஆசைகள் வைத்திருக்கிறார்கள். கனவு காண்பவர் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பார்.

உருளைக்கிழங்கு கனவில் வந்தால்

உருளைக்கிழங்கு கனவில் வந்தால் கனவு காண்பவர் பிறரிடம் அன்பாக நடந்து கொள்வார்கள் அதனால் உங்களிடம் அனைவரும் பழக ஏங்குவார்கள்.

மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
பீட்ரூட் கனவில் வந்தால்

பீட்ரூட் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு வாழ்வில் இதனால் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து சந்தோசமாக இருப்பார்கள்.

பூசணிக்காய் கனவில் வந்தால்

பூசணிக்காய் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு ஏதோ ஒரு அதிசயம் அதாவது புதிய காரியங்கள் நடக்க இருக்கிறது. இதுநாள் வரை ஏதோ ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருப்பீர்கள் அந்த விஷயம் விரைவில் வெற்றிகரமாக நடந்து முடியும்.

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kaaikarikal Kanavil Vanthal

முட்டைக்கோஸ் கனவில் வந்தால்

முட்டைக்கோஸ் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இதனால் வரை இருந்த பண பிரச்சனைகள் தீர்ந்து பணவரவுகள் அதிகரிக்கும்.

மேலும் கனவு பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன்
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன்
இளநீர் கனவில் வந்தால் என்ன பலன்
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR