கத்தியால் குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kathiyaal kuthuvathu pol kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.கனவில் கத்தியால் குத்துவது போல் அல்லது யாரோ ஒருவர் நம்மளை கொலை செய்வது போல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கத்தியால் குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
முகம் தெரியாத யாரோ ஒருவர் நம்மளை கத்தியால் குத்துவது போல் கனவில் வந்தால் நமக்கு ஏதோ துன்பங்கள் நடக்கப் போகிறது என்று பயந்து கொண்டு இருப்போம்.
கத்தியால் குத்துவது போல் கனவில் வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சனை முகம் தெரியாத யாரோ ஒருவரின் அறிமுகம் மூலமாக உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
கொலை செய்வது போல் கனவில் வந்தால்
கொலை செய்வது போல் கனவில் வந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை உங்களை யாரும் கொலை எல்லாம் செய்ய மாட்டார்கள்.உங்களிடம் யாரோ பண உதவிகள் கேட்பார்கள் அவர்களுக்கு நீங்கள் பண உதவிகள் செய்து விடுவீர்கள் அந்த பணம் திரும்ப வராது. பொருள் இழப்பீடு ஆகும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
பாடை கனவில் வந்தால் என்ன பலன் |
அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
இறந்தவர் கனவில் வந்தால் என்ன பலன் |
பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன் |