Homeஆன்மிகம்காவலர் கனவில் வந்தால் என்ன பலன் | Kavalar Kanavil Vanthal

காவலர் கனவில் வந்தால் என்ன பலன் | Kavalar Kanavil Vanthal

காவலர் கனவில் வந்தால் என்ன பலன் | Kavalar Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.

தகராறு அடிதடி போன்ற பிரச்சனைகளுக்கு காவல்துறை தான் தீர்வு கொடுத்து வருகிறார்கள் அந்த காவல்துறையில் இருக்கும் காவலர் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காவலர் கனவில் வந்தால் என்ன பலன்

காவலர் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும். பிறரிடம் இருந்து வரும் சண்டைகள் மற்றும் பிரச்சனைகளை இந்த கணக்கு உணர்த்துகிறது.உங்களுக்கு ஏதும் பிரச்சனைகள் இருந்தால் ஒருவர் மூலம் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

காவலர் கனவில் வந்தால் என்ன பலன் | Kavalar Kanavil Vanthal

- Advertisement -
காவலர் உதவி கேட்பது போல் கனவில் வந்தால்

காவலர் உதவி கேட்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பல பிரச்சனைகள் வரும் அதை அவரால் தனியாக சமாளிக்க முடியாது அதனால் பிறரின் உதவிக்காக காத்துக் கொண்டே இருப்பார்.

காவலர் கைது செய்வது போல் கனவில் வந்தால்

காவலர் கைது செய்வது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்வில் பிறரிடம் போட்டியிடும் பொழுது அந்த போட்டியில் அவருக்கு வெற்றி கிடைக்கும்.

- Advertisement -
சிறையில் இருப்பது போல் கனவில் வந்தால்

சிறையில் இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு செயலை செய்தாலும் உணர்ச்சிவசப்பட்டு செய்து விடுவார்.அதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எந்த ஒரு செயலை செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும்.

காவலர் கனவில் வந்தால் என்ன பலன் | Kavalar Kanavil Vanthal

காவலரிடம் அடி வாங்குவது போல் கனவில் வந்தால்

காவலரிடம் அடி வாங்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் மனதளவில் ஏதோ ஒரு குற்றத்தை செய்துள்ளார் அதை மற்றவரிடம் மறைத்து குற்ற உணர்ச்சியுடன் இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

அடி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்
காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கத்தியால் குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR