Homeஆன்மிகம்நிஜத்தில் பாம்பு காலில் ஏறினால் என்ன பலன் | Nijathil pambu kaalil erinal

நிஜத்தில் பாம்பு காலில் ஏறினால் என்ன பலன் | Nijathil pambu kaalil erinal

நிஜத்தில் பாம்பு காலில் ஏறினால் என்ன பலன் | Nijathil Pambu Kaalil Erinal

வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.

- Advertisement -

பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பு குறுக்கே சென்றாலோ அல்லது கனவில் வந்தாலோ நமக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.நிஜத்தில் பாம்பு காலில் ஏறினால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நிஜத்தில் பாம்பு காலில் ஏறினால் என்ன பலன் | Nijathil pambu kaalil erinal

நிஜத்தில் பாம்பு காலில் ஏறினால் என்ன பலன்

பாம்பு என்றாலே அனைவருக்கும் பயமாக தான் இருக்கும். அந்தப் பாம்பு நாம் செல்லும் பொழுது குறுக்கே வந்தால் அதற்கு பல பலன்கள் இருக்கிறது அந்த வகையில் நல்ல பாம்பு இடமிருந்து வளம் சென்றால் செல்லும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

அதே போல் பாம்பு காலில் ஏறினாலும் செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.பாம்பு உங்கள் காலின் மீது ஏறி சென்றால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள நாக தெய்வம் கோவிலுக்கு சென்று வணங்குவது மிக சிறந்தது.

- Advertisement -

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

நாய் கடித்தால் என்ன பலன் | Naai Kadithal
நண்டு வீட்டுக்கு வந்தால் என்ன பலன்
ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன்
வவ்வால் மேலே விழுந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR