Homeஆன்மிகம்தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன் | Tenkay Aluki Iruntal

தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன் | Tenkay Aluki Iruntal

தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன் | Tenkay Aluki Iruntal

வணக்கம் நண்பர்களே.!!நான் வீட்டில் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் பரிகாரங்களை பார்த்து தான் செய்வோம். நமது முன்னோர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் எப்படி செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்து உள்ளார்கள் இன்று வரை நம் முன்னோர்களின் வழிப்படி நடந்து வருகிறோம்.

- Advertisement -

கோயிலுக்கு சென்றாலே தேங்காய்,ஊதுபத்தி,சூடம்,வாழைப்பழம் போன்ற பொருட்களை சாமி கும்பிடுவதற்கு எடுத்து செல்வோம் வீட்டில் சாமி கும்பிட்டாலும் தேங்காய்,ஊதுபத்தி,வாழைப்பழத்தை வைத்துதான் சாமி கும்பிடுவோம். சாமி கும்பிடும் பொழுதும் சாம்பார் வைக்கும் பொழுதும் தேங்காய் உடைத்து தான் ஆக வேண்டும் அப்படி தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன் | Tenkay Aluki Iruntal

தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்

சாம்பார் வைக்கும் போது தேங்காய் உடைத்தது அழுகி இருந்தால் அது கேட்டதும் இல்லை நல்லதும் இல்லை பொதுவாக தேங்காய் என்பது அழுகி இருப்பது வழக்கம் தான் ஆனால் சாமி கும்பிடும் பொழுது தேங்காய் உடைத்து அழுகி இருந்தால் என்ன பலன் இப்போது பார்ப்போம்.

பொதுவாக நாம் கோயிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் நமக்கு ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று பயம் ஏற்படும் ஆனால் உண்மையாகவே தேங்காய் கோயிலில் சாமிக்கு உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் அது நன்மையாக தான் போய் முடியும்.இதனால் வரை உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் உங்களுடன் இருந்த தீய சக்திகள் அனைத்தும் நீங்கி நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.

- Advertisement -

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன்
நாய் துரத்தினால் என்ன பலன்
மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
வீட்டிற்குள் தேள் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR