Homeஆன்மிகம்தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் | Tenkay Ennay Vilakku Ettrinal

தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் | Tenkay Ennay Vilakku Ettrinal

தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் | Tenkay ennay vilakku ettrinal

வணக்கம் நண்பர்களே.!!நான் வீட்டில் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் பரிகாரங்களை பார்த்து தான் செய்வோம். நமது முன்னோர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் எப்படி செய்ய வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்து உள்ளார்கள் இன்று வரை நம் முன்னோர்களின் வழிப்படி நடந்து வருகிறோம்.

- Advertisement -

பொதுவாக நம் கோவிலிலோ அல்லது வீட்டிலோ சாமி கும்பிடும் போது விளக்கேற்றி கும்பிடுவோம் அப்படி ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெய் நெய் போன்றவைகள் தான் பயன்படுத்துவோம் நல்லெண்ணெய் நெய் இல்லாமல் தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் | Tenkay Ennay Vilakku Ettrinal

தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன்

பொதுவாக விநாயகர் கோயிலில் சாமி கும்பிடும் பொழுது தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றி கும்பிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் மூலம் நமக்கு என்ன பலன் இருக்கிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.

- Advertisement -

கடவுளுக்கு பலம் காய் வகைகள் வாழைப்பழம் மற்றும் தேங்காய் சிறந்த பொருளாக இருக்கிறது. விநாயகருக்கு அல்லது கடவுளுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுவதன் மூலம் கடவுளின் அருள் நேரடியாக கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் தேங்காய் எண்ணெயை தேங்காயில் வைத்து ஏற்றினால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

- Advertisement -
பால் கீழே கொட்டினால் என்ன பலன்
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

Face Swap App

Force LTE Only (4G/5G)

Whatsapp Full Size DP