Homeஆன்மிகம்தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thanniril kulipathu pol kanavil...

தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thanniril kulipathu pol kanavil vanthal

தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thanniril kulipathu pol kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.

கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.குளிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

தண்ணீரில் குளிப்பது போல் கனவில் கண்டால் கனவு காண்பவர் செல்வங்கள் நிறைந்து மகிழ்ச்சியாக வாழ்வார்.வாழ்வில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பார்.

வீட்டில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

வீட்டில் குளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் உடல் மற்றும் உள்ளம் தூய்மையாக இருக்கிறது என்று இந்த கனவு உணர்த்துகிறது.

- Advertisement -

தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thanniril kulipathu pol kanavil vanthal

குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

குளத்தில் குளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் இந்த ஆண்டு முழுவதும் எந்த ஒரு குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பார்.

- Advertisement -
கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன்
ஆற்று தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால்

ஆற்று தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு அறிவு அதிகமாகி தன் அறிவின் மூலம் செயல்பட்டு தொழிலில் அதிக அளவு லாபம் பெறுவார்கள்.

கடல் தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால்

கடல் நீரில் குளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் மகிழ்ச்சியும் மற்றும வரவிருக்கும் பணவரவுகளையும் இந்த கனவு உணர்த்துகிறது.

அழுக்கு தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால்

அழுக்குத் தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு வாழ்வில் வரும் கஷ்டங்களை குறிக்கிறது அதனால் உறவினர் நண்பர்களுடன் பேசும்பொழுது கவனமாக பேச வேண்டும்.

தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thanniril kulipathu pol kanavil vanthal

சுடு தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால்

சுடு தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்.பிறரிடம் இருந்து பிரச்சனைகள் வரவிருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

மீன் கனவில் வந்தால் என்ன பலன்
காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்
ஆடை இல்லாமல் கனவு வந்தால் என்ன பலன்
கனவில் சில்லறை காசு வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR