Homeஆன்மிகம்திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thirumanam Nadappathu Pol Kanavil...

திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thirumanam Nadappathu Pol Kanavil Vanthal

திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thirumanam Nadappathu Pol Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.

கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்தவருக்கு திருமணம் நடப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

திருமணம் நடப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.அளவுக்கு அதிகமான கவலைகள் மற்றும் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இந்த கனவு உணர்த்துகிறது.

திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thirumanam Nadappathu Pol Kanavil Vanthal

- Advertisement -
நமக்கே திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

நமக்கே திருமண நடப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் உடல் நிலையில் பிரச்சனைகள் ஏற்படும். கனவு காண்பவர் சிறைக்கு செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது அது மட்டும் இல்லாமல் கவலையுடன் இருப்பார்.

தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவில் வந்தால் கனவு காணும் பெண் திருமணம் ஆனவராக இருந்தால் தனது கணவர் தன்னை விட்டு விலகி விடுவார் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அதனால் தான் இந்த கனவு உங்களுக்கு வருகிறது.

- Advertisement -

திருமணம் ஆகாத பெண் கனவில் கணவனுக்கு திருமணம் நடப்பது போல் வந்தால் தன் அன்புக்குரியவரிடம் இருந்து பிரியப் போவதாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

மனைவிக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

மனைவிக்கு திருமணம் நடப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஆணாக இருந்து திருமணமானவராக இருந்தால் அவர் தனது மனைவியை விட்டு பிரிந்து விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thirumanam Nadappathu Pol Kanavil Vanthal

அதுவே திருமணம் ஆகாத ஆண் கனவில் தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பது போல் கனவில் வந்தால் தனது அன்புக்குரிய வரை விட்டுப் பிரிந்து விடுவோமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

தாலி கனவில் வந்தால் என்ன பலன்

தாலி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாழ்வில் கிடைக்கும் அதிர்ஷ்டத்தை இந்த கனவு உணர்த்துகிறது. வாழ்க்கையில் வரவிருக்கும் நல்ல எதிர்காலம் மற்றும் உறவினர்களிடம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
ஆடை இல்லாமல் கனவு வந்தால் என்ன பலன்
பெண் கனவில் வந்தால் என்ன பலன்
சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR